follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP1வாரந்தோறும் 3 இலட்சம் லீட்டர் திரவநிலை ஒக்சிஜனை இறக்குமதி செய்ய அரசு முடிவு

வாரந்தோறும் 3 இலட்சம் லீட்டர் திரவநிலை ஒக்சிஜனை இறக்குமதி செய்ய அரசு முடிவு

Published on

120,000 லீட்டர் இறக்குமதி செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 நோயாளிகளுக்கு திரவநிலை ஒக்ஸிஜனை வழங்குவதை உறுதி செய்கிறது

கொவிட் வைரஸ் மாறுபாடு பரவுவதால் ஒக்ஸிஜனை நம்பியிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மாதந்தோறும் 120,000 லீட்டர் ஒக்ஸிஜனுக்கு பதிலாக 300,000 லீட்டர் திரவநிலை ஒக்ஸிஜனை வாரத்திற்கு இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நாட்டில் போதிய அளவு ஒக்ஸிஜனை வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இலங்கை ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஒக்ஸிஜனைப் பெற்றுள்ளது. மேலும் சீனாவிடம் இருந்து அதிக ஒக்ஸிஜனையும் கோரியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...