follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1வாரந்தோறும் 3 இலட்சம் லீட்டர் திரவநிலை ஒக்சிஜனை இறக்குமதி செய்ய அரசு முடிவு

வாரந்தோறும் 3 இலட்சம் லீட்டர் திரவநிலை ஒக்சிஜனை இறக்குமதி செய்ய அரசு முடிவு

Published on

120,000 லீட்டர் இறக்குமதி செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 நோயாளிகளுக்கு திரவநிலை ஒக்ஸிஜனை வழங்குவதை உறுதி செய்கிறது

கொவிட் வைரஸ் மாறுபாடு பரவுவதால் ஒக்ஸிஜனை நம்பியிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மாதந்தோறும் 120,000 லீட்டர் ஒக்ஸிஜனுக்கு பதிலாக 300,000 லீட்டர் திரவநிலை ஒக்ஸிஜனை வாரத்திற்கு இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நாட்டில் போதிய அளவு ஒக்ஸிஜனை வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இலங்கை ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஒக்ஸிஜனைப் பெற்றுள்ளது. மேலும் சீனாவிடம் இருந்து அதிக ஒக்ஸிஜனையும் கோரியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...