follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுரம்புக்கனையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மரணத்திற்கு நியாயம் கோரும் மகள்!

ரம்புக்கனையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மரணத்திற்கு நியாயம் கோரும் மகள்!

Published on

ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மகள் நீதி கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.

42 வயதான கே.டி.லக்ஷான், செவ்வாய்க்கிழமை (19) எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரின் மகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தனது தந்தை போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை வாங்க சென்றதாகவும் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி நிற்கும் போது தனது தந்தை பொலிஸாரால் சுடப்பட்டதை மற்றொரு நபர் பார்த்ததாக அவர் மேலும் கூறினார்.

தனக்கு எந்த நிதியுதவியும் தேவையில்லை என்று கூறிய அவரின் மகள், தன் தந்தைக்கு நியாயம் வேண்டும் எனக் குறிப்பிடுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...