follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகண்டி முதல் கொழும்பு வரை 5 நாட்கள் ஆர்ப்பாட்ட பேரணி

கண்டி முதல் கொழும்பு வரை 5 நாட்கள் ஆர்ப்பாட்ட பேரணி

Published on

ஐக்கிய மக்கள் சக்தி  கண்டியில் இருந்து கொழும்பு வரை “சமகி ஜன பாகமன” என்ற பெயரில் எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.

5 நாட்கள் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கண்டியில் இருந்து ஆரம்பமாகி ஏப்ரல் 30 ஆம் திகதி கொழும்பை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, இந்த எதிர்ப்புப் பேரணியானது பின்வரும் 5 கட்டங்களைக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டம் – ஏப்ரல் 26 – கண்டி முதல் மாவனெல்லை வரை

2 ஆவது கட்டம் – ஏப்ரல் 27 – மாவனெல்லை முதல் கலிகமுவ வரை

3 ஆவது கட்டம் – ஏப்ரல் 28 கலிகமுவ முதல் தனோவிட்ட வரை

4 ஆவது நிலை – 29 ஏப்ரல் தனோவிட்ட முதல் யக்கல வரை

5 ஆவது கட்டம் – ஏப்ரல் 30 யக்கல முதல் பேலியகொட வரை

“மே 1 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் மே தின பேரணியுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...