follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுஇலங்கை மக்களுக்கு ரூ.123 கோடி பெறுமதியான உதவி - மு.க.ஸ்டாலின்

இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடி பெறுமதியான உதவி – மு.க.ஸ்டாலின்

Published on

இலங்கை மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை மக்களுக்கு உதவ 80 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் தொன் அரிசி, 28 கோடி ரூபா மதிப்பில் மருந்து பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்பில் பால் பொருட்கள் வழங்க தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். இது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது எனவும் ஒன்றிய அரசின் அனுமதி யோடு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் குரிப்பித்து௭ல்லார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...