follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1பல்பொருள் அங்காடி விற்பனை நிலையங்களுக்கும் அரிசியினை வழங்க தீர்மானம்

பல்பொருள் அங்காடி விற்பனை நிலையங்களுக்கும் அரிசியினை வழங்க தீர்மானம்

Published on

சதொச ஊடாக மாத்திரம் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை நாட்டின் அனைத்து பல்பொருள் அங்காடி விற்பனை நிலையங்களுக்கும் வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதற்கமைய ஒரு கிலோகிராம் நாட்டரிசி 145 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 175 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...