follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுதேசிய ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு கொள்கையளவில் இணக்கம்

தேசிய ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு கொள்கையளவில் இணக்கம்

Published on

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் இன்று(02) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருடன் உத்தேச தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் ​கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது தேசிய ஒத்துழைப்பு அரசாங்கம் தொடர்பில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...