ஆப்கானிஸ்தானுக்கான பிரான்ஸ் தூதர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்
தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த தீர்மானம்
அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக அடுத்த வாரம் முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு...
வாகன இறக்குமதிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை
நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை...
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை – முறைகேடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்
பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் விவகார அதிகார சபையினர் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய, அனைத்து மாவட்டங்களிலும்...
இந்திய முட்டைகளின் மாதிரிகள் பரிசோதனை
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள், ஆய்வுக்கூட பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல்...
பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் நீடிப்பு
பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.