follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுஅனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக சந்திக்க தயார் - நாமல்

அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக சந்திக்க தயார் – நாமல்

Published on

கடந்ந திங்கட்கிழமை இடம் பெற்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனக்கோ தனது தந்தைக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை எனவும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக சந்திக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...