follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுகாலிமுகத்திடல் தாக்குதல் - இருவருக்கு விளக்கமறியல்

காலிமுகத்திடல் தாக்குதல் – இருவருக்கு விளக்கமறியல்

Published on

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் டி சில்வா மற்றும் மொறட்டுவை நகரசபை ஊழியர் ஒருவர் ஆகியோரை நாளைய தினம்(18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக மரிக்கார் நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...

வாகன இறக்குமதி – மத்திய வங்கி மறுப்பு

இலங்கையின் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரவியிருந்த சில ஊடக அறிக்கைகளை மறுத்து, இலங்கை மத்திய வங்கி...

பிலியந்தலையில் குப்பை மேட்டில் தீ விபத்து

பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் இன்று (08) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தின்...