follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1சித்துல்பவ்வ புனித பூமியில் பெறுமதியான பொருட்கள் திருட்டு : தொல்பொருள் ஆணையாளர் நாயகம்

சித்துல்பவ்வ புனித பூமியில் பெறுமதியான பொருட்கள் திருட்டு : தொல்பொருள் ஆணையாளர் நாயகம்

Published on

சித்துல்பவ்வ புனித பூமியில் பெறுமதியான பொருட்கள் நேற்று புதையல் தோண்டும் திருடர்களால் களவாடப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...