சித்துல்பவ்வ புனித பூமியில் பெறுமதியான பொருட்கள் நேற்று புதையல் தோண்டும் திருடர்களால் களவாடப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சேவை நீடிப்பு 9ஆம் திகதியுடன் நிறைவு
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக...
சீரற்ற காலநிலையினால் 10 மாவட்டங்கள் பாதிப்பு
இந்த நாட்களில் நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களில் 25,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த...
கனேமுல்ல சஞ்சீவவின் தாயாரினால் ரிட் மனு தாக்கல்
பொலிஸாரின் காவலில் உள்ள கனேமுல்ல சஞ்சீவ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ சமரத்னவை பொலிஸ் விசேட அதிரடிப்படை உள்ளிட்ட...
புலமைப்பரிசில் பரீட்சை : மேலதிக வகுப்புகளுக்கு 11ம் திகதி நள்ளிரவு முதல் தடை
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு...
இந்து சமுத்திர வலயத்திற்கான சுனாமி அனர்த்த ஒத்திகை வேலைத்திட்டம் இன்று
இந்து சமுத்திர வலயத்திற்கான சுனாமி அனர்த்த ஒத்திகை வேலைத்திட்டம் இன்று(04) முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சுனாமி பேரழிவை...