follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1ஏப்ரல் 21 தாக்குதல் - மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் – மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமனம்

Published on

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைகளை மேற்கொள்ள, பிரதம நீதியரசரால் விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமொன்று இன்று (01) நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் நீதிபதிகள் அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் இந்த குழாமின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...