follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் வழங்குவதில் ஊடகவியலாளர்களுக்கும் முன்னுரிமை!

எரிபொருள் வழங்குவதில் ஊடகவியலாளர்களுக்கும் முன்னுரிமை!

Published on

தம்புள்ளை- அநுராதபுரம் வீதியில் அமைந்துள்ள IOC எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், நேற்றிலிருந்து ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமையளிக்கப்பட்டது.

தமது எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கிடைக்கும் எரிபொருளை பொதுமக்களுக்கும், பிரதேசத்தில் அளப்பரிய சேவையாற்றும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் வழங்க தீர்மானித்திருப்பதாக குறித்த எரிபொருள் நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்களை வரிசையில் காத்திருக்க வைக்கக்கூடாது என்பதற்காகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக எரிபொருள் நிலைய உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...