follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுமுதலாம் தரத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி திகதி நீடிப்பு

முதலாம் தரத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி திகதி நீடிப்பு

Published on

முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால எல்லையை கல்வி அமைச்சு நீடித்துள்ளது.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு, முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததுடன், ஜூலை 15 விண்ணப்ப முடிவு திகதியாக கல்வியமைச்சு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நாட்டின் சூழ்நிலையை கருதிற் கொண்டு விண்ணப்ப முடிவு திகதியை நீடிக்குமாறு பெற்றோரிடமிருந்து கல்வி அமைச்சுக்கு கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

அதன்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்க நிர்வாக அதிகாரிகள் சட்டப்படி வேலை

சுமார் 18 சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க நிர்வாக அதிகாரிகள் சட்டப்படி வேலை செய்வதற்கான தொழில்முறை நடவடிக்கையை நேற்று (மே...

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தீர்மானம்

சுமார் 55 வயதிற்குப் பின்னர் சம்பளம் அல்லது ஓய்வூதியம் கிடைக்காத சிரமம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கவனம்...

மின்கட்டண குறைப்பிற்கான முன்மொழிவுகளை வழங்க நாளை வரை கால அவகாசம்

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (17) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை...