follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉள்நாடுஇருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்த தீர்மானம்

இருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்த தீர்மானம்

Published on

கொரோனா தொற்று பரவல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பளார், வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 6,000 இற்கும் மேற்பட்டோர் இருதய சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் உள்ளதுடன், தற்போது அத்தியாவசியமான இருதய சத்திரசிகிச்சை மாத்திரமே இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில், இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் பணிகள் மிகவும் தாமதமாகவே நடைபெறுவதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் முறிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார்...

மே மாதத்தில் கட்டுப்பாட்டு விலையில் போத்தல் குடிநீர்

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலை அமுலுக்கு வந்தாலும், எதிர்வரும் மே மாதம் முதல் நுகர்வோர்...

தபால் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு

தபால் வாக்காளர்கள் தங்கள் வாக்கை எங்கு செலுத்துவார்கள் என்பதையும், சான்றளிக்கும் அதிகாரியையும் அடையாளம் காண உதவும் வகையில் 'இ'...