follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉலகம்ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 180 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 180 பேர் பலி

Published on

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், சுமார் 250 பேர் காயமடைந்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 3100 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இயற்கை அனர்த்தத்தையும் எதிர்நோக்கியுள்ள தமது நாட்டிற்கு சர்வதேச ஒத்துழைப்புகளை தலிபான்கள் கோரியுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

சும்மா இருக்கும் போட்டி – பரிசு வழங்கும் தென்கொரிய அரசு

தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த போட்டியில் அந்த...