follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுமத்திய வங்கி ஆளுனரின் அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுனரின் அறிவிப்பு

Published on

மத்திய வங்கி ஆளுனரின் அறிவிப்பு சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் கலந்துரையாடல்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் முதற்கட்டமாக ஊழியர்கள் மட்டத்தில் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாக அவர் கூறுகிறார்.

இன்று (30) இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, கடனில் சிக்கியுள்ள நாட்டிற்கு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...