follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுIMF ஒப்பந்தம் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுடன் வெளியிடப்படும்! – பிரதமர்

IMF ஒப்பந்தம் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுடன் வெளியிடப்படும்! – பிரதமர்

Published on

 சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்று அதிகார சபையின் அங்கீகாரத்தைப் பெற்றதன் பின்னர், ஊழியர் மட்டத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் அறிவிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று அதிகார சபையின் அனுமதி பெறப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்

குறித்த அனுமதி கிடைத்ததன் பின்னரே இரு தரப்பினரினதும் இணக்கப்பாடு குறித்து அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...