follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுஇணையத்தள பக்கத்தைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

இணையத்தள பக்கத்தைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Published on

புகையிரதப் பயணிகளின் குவிந்துள்ள முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையப் பக்கத்தைப் புதுப்பிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே திணைக்கள பொது முகாமையாளரிடம் (ஜிஎம்ஆர்) இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...