follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுquata system குறித்து காங்கிரஸ் பேச்சு

quata system குறித்து காங்கிரஸ் பேச்சு

Published on

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் மலேசியா உயர்ஸ்தானிகர்  டடோ டான் யாங் தாய்க்கும் இடையிலான  சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் மலேசியாவுக்கு இடையிலான  உறவை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

​​அத்துடன், ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்களை புதிதாக  மலேசியா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட quata system மூலம்  உள்வாங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...