follow the truth

follow the truth

July, 25, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு வியட்நாம் வழங்கிய மருந்துப் பொருட்கள்

இலங்கைக்கு வியட்நாம் வழங்கிய மருந்துப் பொருட்கள்

Published on

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் இன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டன.

இந்த மருந்துப் பொருட்களை மருந்துத் தட்டுப்பாடு உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது

இந்த நிகழ்வில், வியட்நாம் தூதுவர் ஹோதாய் தான் ட்ரக் (Ho thi thanh truc) அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி. வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்ய உத்தரவு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த...

விசேட சுற்றிவளைப்பில் 1,500 பேர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து...

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்குமான விசேட அறிவித்தல்

சுற்றுலாப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் இணையம் வழியாக வங்கிகளை ஏமாற்றும் குழுக்களின் சமீபத்திய இலக்காக மாறிவிட்டதாக சட்டவிரோத சொத்துக்கள்...