follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுகொழும்பு மரக்கறி ரயில் குறித்து ஜனாதிபதியின் வாக்குறுதி

கொழும்பு மரக்கறி ரயில் குறித்து ஜனாதிபதியின் வாக்குறுதி

Published on

நானுஓயாவிலிருந்து கொழும்புக்கு காய்கறிகளை ஏற்றிச் செல்லும் ரயிலின் பல பெட்டிகளை குளிரூட்டுவதற்கான முன்னோடித் திட்டமாக ரயில்வே திணைக்களம் தனியார் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (01) தன்னிடம் தெரிவித்ததாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் சங்கம் மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையங்கள் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

நுவரெலியாவில் சில நாட்கள் தங்கியிருந்த ஜனாதிபதி, (01) கொழும்பு திரும்பும் வழியில் மரக்கறி விவசாயிகளின் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், நானுஓயாவில் இருந்து மரக்கறிகளை கொண்டு செல்லும் முன்னோடித் திட்டம் குறித்தும் அருண சாந்த ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் போன்றவற்றில் மரக்கறிகளை சேமித்து வைப்பதற்கு பசுமை இல்லம் ஒன்றை வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்ததாக அருண சாந்த ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...