follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2ஐக்கிய மக்கள் கட்சியுடன் கூட்டணியாகும் மூன்று கட்சிகள்

ஐக்கிய மக்கள் கட்சியுடன் கூட்டணியாகும் மூன்று கட்சிகள்

Published on

உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரதேச மட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பு அந்த பிரதேசங்களிலுள்ள உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம், நிறுவனங்களுக்கு வேட்புமனுக்கள் கையளிக்கப்படும் என பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை முதல் நெல் கொள்முதல் ஆரம்பம்: புதிய விலை விவரம் வெளியீடு

நாளை முதல் (03) நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளைய தினம் முதல்...

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி சவால்கள்: பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம்...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...