follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉலகம்தென் கொரிய, ஜப்பானியர்களுக்கு விசாவை இடைநிறுத்தியது சீனா

தென் கொரிய, ஜப்பானியர்களுக்கு விசாவை இடைநிறுத்தியது சீனா

Published on

தென் கொரிய பிரஜைகளுக்கு குறுகியகால விசா வழங்குவதை சீனா இடைநிறுத்தியுள்ளது.

‘கொரிய பிரஜைகளுக்கு குறுகிய கால விசா வழங்குவதை கொரியாவிலுள்ள சீனத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூததரகங்கள் இடைநிறுத்தவுள்ளன. சீனா மீதான பாரபட்சமான கட்டுப்பாடுகளை தென் கொரியா நீக்குவதற்கு அமைய இந்நடவடிக்கையில் மாற்றங்கள் செய்யப்படும் தென் கொரியாவிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வணிகம், சுற்றுலா, மருத்துவ சிகிச்சை, போக்குவரத்து அல்லது பொதுத் தனிப்பட்ட விவகாரங்களுக்காக சீனாவுக்குச் செல்லும் தென் கொரியக் குடிமக்களுக்கு குறுகிய கால விசா வழங்குவதை நிறுத்தி வைத்து செவ்வாய்க்கிழமை அறிவிப்பை வெளியிட்டது.

இதேவேளை, ஜப்பானுக்கு எதிராகவும் இதுபோன்ற நடவடிக்கையை சீனா அமுல்படுத்தியுள்ளதாக ஜப்பானின் கியோடோ செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை பங்களாதேஷில் அறிமுகம்

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை பங்களாதேஷ் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள்தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் இடைக்கால...

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...