follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP2"இளைஞர்கள் குழுவுடன் நாட்டை கட்டியெழுப்ப தயார்"

“இளைஞர்கள் குழுவுடன் நாட்டை கட்டியெழுப்ப தயார்”

Published on

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக திருட்டு, மோசடி செய்யாத எவருடனும் இணைந்து செயற்படத் தயார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (14) தெரிவித்துள்ளார்.

நல்ல நிகழ்ச்சிகளை முன்வைத்துள்ளோம். அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் நல்லவர்கள், குறிப்பாக இளைஞர்களுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் தயாராக உள்ளோம்.

தெல்துவ கனேவத்த புராதன விகாரையில் இடம்பெற்ற யாத்திரையில் கலந்துகொண்ட போதே இந்த யோசனைகளை அவர் முன்வைத்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...