follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுவருடாந்த பெரஹெர காரணமாக போக்குவரத்து மட்டு

வருடாந்த பெரஹெர காரணமாக போக்குவரத்து மட்டு

Published on

குளியாபிட்டிய அஸ்ஸேத்தும ஸ்ரீ ஷாசனாலங்கார விகாரையின் வருடாந்த பெரஹெர காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

நாளை(27) விகாரையில் இருந்து இந்த பெரஹெர ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை சந்தித்து...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...