follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉலகம்உலகில் அதிக நாட்கள் லொக்டவுன் செய்யப்பட்ட நகரம்

உலகில் அதிக நாட்கள் லொக்டவுன் செய்யப்பட்ட நகரம்

Published on

கொரோனா வைரஸ் ஏற்பட்டதிலிருந்து உலகில் இதுவரை அதிக நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நாடுகளில் அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரம் பதிவாகியுள்ளது.

அங்கு இதுவரை 246 நாட்களாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, உலகில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து அதிக நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நகரமாக ஆஜென்டினா தலைநகரம் புவனோர்ஸ் அயர்ஸ் காணப்பட்டது .

இந்த நகரம் 245 நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...