follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுகொழும்பின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

Published on

75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகையை முன்னிட்டு காலி முகத்திடல் மற்றும் கொழும்பின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த போக்குவரத்து திட்டம் அமுலில் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்படி பல வீதிகளின் போக்குவரத்து நிறுத்தப்படும் என மேற்கு போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் பயன்படுத்த வேண்டிய மாற்றுப் பாதைகள் தொடர்பிலும் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்க தெளிவுபடுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...