follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் இடமிருந்து ஒரு சான்றிதழ்

பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் இடமிருந்து ஒரு சான்றிதழ்

Published on

இலங்கை இன்று பொருளாதார ரீதியில் பிரச்சினைக்குரிய நிலையில் உள்ள போதிலும் அது தனியாக இல்லை என பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் தெரிவிக்கிறார்.

பொதுநலவாய நாடுகள் எப்போதும் இலங்கையுடன் நிற்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற புவிசார் அரசியல் வரைபடவியல் தொடர்பான ஆரம்ப மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய போதே பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் அடக்குமுறை நிலைமையை நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும், அந்த அடக்குமுறை நிலையை இலங்கை தாங்குவது கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், பொதுநலவாயத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை வெற்றிகொள்வதற்கும், ஒரு குடும்பத்தின் அங்கத்தவர்கள் என்ற வகையில் ஒருவரையொருவர் நோக்கிய பொறுப்புக்கூறல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு – 03 நாட்களுக்கு நிறுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும்...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின்...