லங்கா சதொச வெள்ளைபூண்டு மோசடியுடன் தொடர்புடைய பம்பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஒருவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை...