follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுஅரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு குற்றச்சாட்டு

அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு குற்றச்சாட்டு

Published on

அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட முக்கியமான கடிதம் ஒன்றிற்கு ஒன்றரை மாதங்களாக பதிலளிக்கப்படவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச சேவை ஆணைக்குழுவிற்கு பணிச்சுமை அதிகமாக உள்ளதாக கோரிய அமைச்சர், கடிதத்திற்கு பதில் கிடைக்காத காரணத்தினால் அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில்...

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...

சட்டவிரோதமாக உர மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச்...