follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுவசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிராக மறுசீராய்வு மனு

வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிராக மறுசீராய்வு மனு

Published on

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேயை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மறுசீராய்வு மனுவொன்றை முன்வைத்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புப் பணியகத்தின் சார்பில் சட்டமா அதிபர் இந்த மீளாய்வு மனுவை முன்வைத்துள்ளதுடன், பிரதிவாதியாக வசந்த முதலிகே பெயரிடப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகேவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என மேன்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை...