follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP2மாணவர் பிக்குகள் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம்

மாணவர் பிக்குகள் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம்

Published on

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்குமாறு கோரி மாணவர் பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பேராசிரியர்) நெலுவே சுமனவன்ச தேரர், 27 ஆம் திகதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...