மாணவர் பிக்குகள் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம்

379

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்குமாறு கோரி மாணவர் பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பேராசிரியர்) நெலுவே சுமனவன்ச தேரர், 27 ஆம் திகதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here