ரயிலில் விட்டுச் சென்ற சிசுவின் பெற்றோர் கைது

2576

கொழும்பு – மட்டக்களப்பு ரயிலில் நேற்றிரவு(10) கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தை கொஸ்லந்தவிலும் தாய் பண்டாரவளையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

10 நாட்களே ஆன சிசுலேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here