சஹ்ரான் ஹாசிமின் மனைவி பிணையில் விடுதலை

1493

2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here