follow the truth

follow the truth

May, 8, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதிருட்டு அரசுகளுக்கு பணம் கொடுக்கத்தான் IMF இருக்கிறது

திருட்டு அரசுகளுக்கு பணம் கொடுக்கத்தான் IMF இருக்கிறது

Published on

சர்வதேச நாணய நிதியம் மக்களுக்காக ஸ்தாபிக்கப்படவில்லை திருட்டு அரசாங்கங்களுக்காக உருவாக்கப்பட்டது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இம்முறையும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிப் பணம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டவுடன், சோமாலியாவில் செய்தது போன்று திருடர்கள் சுற்றிவளைத்து திருடப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் இலங்கை நாற்பது ஐம்பது வருடங்களாக கடன்களை பெற்று அதனை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கொழும்பின் அதிகாரத்தினை வேறு யாருக்கும் வழங்கத் தயாரில்லை..’ – சுனில் வட்டகல

“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர்...

தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்ப்பில்லை – NPP

எந்தவொரு உள்ளூராட்சி நிறுவனத்திலும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்க்கவில்லை என்று தேசிய மக்கள்...

சஜித் தனது முகநூல் கணக்கில் அட்டகாசமான படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் (PHOTO)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில்...