follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுகிரிக்கெட்டிற்குள் நுழைந்த ரோஹித ராஜபக்ச

கிரிக்கெட்டிற்குள் நுழைந்த ரோஹித ராஜபக்ச

Published on

ரோஹித ராஜபக்ச வரவிருக்கும் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இன்று தனது முதல் கிரிக்கெட் பயிற்சி
போட்டியை தொடங்கினார். முன்னாள் ரக்பி வீரரான ரோஹித கடந்த காலங்களில் இராணுவ ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

வரவிருக்கும் 50 ஓவர் போட்டிக்கான வீரர்களை தெரிவு செய்யும் ஒரு பயிற்சி போட்டியில் இன்று விளையாடுகிறார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி...