follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுமாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை நீக்கம் : ஜீ.எல். பீரிஸ்

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை நீக்கம் : ஜீ.எல். பீரிஸ்

Published on

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை விரைவில் நீக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒக்டோபர் 21 வரை மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அமுலில் உள்ளது.

எனினும் வெளியுறவு அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான கூட்டத்தில்
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சர் எப்போது தடை நீக்கப்படும் என்று குறிப்பிடவில்லை ஆனால் நாட்டைத் திறக்க நடவடிக்கை இருப்பதாக கூறினார்.

சுற்றுலாப் பயணிகளுக்காகவும் இலங்கை தனது எல்லைகளைத் திறக்கும் என்று அவர் கூறினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...