follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP2அதிக விலைக்கு முட்டை விற்பனை - 9 இலட்சம் ரூபா அபராதம்

அதிக விலைக்கு முட்டை விற்பனை – 9 இலட்சம் ரூபா அபராதம்

Published on

முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 9 நபர்களுக்கு அங்குனகொலபெலஸ்ஸ நீதிமன்றம் 9 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை குறித்த நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வௌ்ளை முட்டை 44 ரூபாவிற்கும் சிவப்பு முட்டை 46 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென குறிப்பிட்டு அதிகார சபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...