follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுதிருகோணமலைக்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

திருகோணமலைக்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

Published on

கந்தளாய் – அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில், ரயில் தடம்புரண்டமை காரணமாக தடைபட்டிருந்த ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கந்தளாய் – அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில், ரயில் ஒன்று தடம்புரண்டதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (08) கல்ஓயாவிலிருந்து திருகோணமலை வரையான புகையிரத சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...