follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுபல்கலைக்கழக கல்வி நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்

Published on

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (17) முதல் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பல நாட்களாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு முடிவு எட்டப்படும் வரை உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கமுடியாது என பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...