follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2ஆறாம் வகுப்பிற்கு அனுமதிப்பது தொடர்பான அறிவித்தல்

ஆறாம் வகுப்பிற்கு அனுமதிப்பது தொடர்பான அறிவித்தல்

Published on

2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் இணைப்பதற்காக விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி 20.04.2023 நண்பகல் 12.00 மணி முதல் 2023 மே 08 நள்ளிரவு 12.00 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையீட்டு விண்ணப்பங்கள் https://g6application.moe.gov.lk/#/ ஐப் பார்வையிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

www.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பாடசாலை விண்ணப்பம் தொடர்பான பள்ளிக் கணக்கெடுப்பு எண் (Census No.) கொண்ட ஆவணத்தைப் பெறலாம்.

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...