ஜனாதிபதியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரிடம் அமைச்சர் டிரன் அலஸ் கையளித்துள்ளார்.
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...