ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவைக்கு

510

ஜனாதிபதியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரிடம் அமைச்சர் டிரன் அலஸ் கையளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here