follow the truth

follow the truth

June, 8, 2025
Homeஉள்நாடுIMF உடன்படிக்கைக்கு எதிராக வாக்களிக்க 'திசைகாட்டி' தீர்மானம்

IMF உடன்படிக்கைக்கு எதிராக வாக்களிக்க ‘திசைகாட்டி’ தீர்மானம்

Published on

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இந்த உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், அதற்கான வாக்கெடுப்பை கோர அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை விற்பது, மக்கள் மீது வரம்பற்ற வரி விதிப்பது உள்ளிட்ட நாட்டுக்கு கேடு விளைவிக்கும் பல விஷயங்களை கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தத்தை எதிர்க்க தேசிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

அனுர குமார திஸாநாயக்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் ஹரிணி அமரசூரிய ஆகியோர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...