2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இலங்கையில் நான்கு கொவிட்-19 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரை மொத்தம் 672,143 கோவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
follow the truth
Published on