follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடு11 கட்சிகளின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரிக்கவில்லை

11 கட்சிகளின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரிக்கவில்லை

Published on

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகள் யுகதனவி மின்நிலையம் தொடர்பில் கோரிய கலந்துரையாடலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரிக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம – கொடகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...