follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு11 கட்சிகளின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரிக்கவில்லை

11 கட்சிகளின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரிக்கவில்லை

Published on

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகள் யுகதனவி மின்நிலையம் தொடர்பில் கோரிய கலந்துரையாடலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரிக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம – கொடகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...