நடாஷா எதிரிசூரிய கைது

1247

பௌத்த மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடாஷா எதிரிசூரிய நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் போது நடாஷா எதிரிசூரிய பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here