கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி மின் வாயில்கள்

1441

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு கட்டமைப்புபொன்றை ஸ்தாபிக்க விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தற்போது பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமூகமான பயணிகள் பயணத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here