follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP1புகையிரத திணைக்களத்தினால் விசேட அறிவித்தல்

புகையிரத திணைக்களத்தினால் விசேட அறிவித்தல்

Published on

களனிவெளி புகையிரத பாதையில் பேஸ்லைன் வீதிக்கும் நாரஹேன்பிட்டி புகையிரத நிலையங்களுக்கும் இடையில் 17வது சங்கிலியில் அமைந்துள்ள புகையிரத கடவையின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் 18ம் திகதி அதிகாலை 5 மணி வரை புகையிரத கடவை முற்றாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பிரதான புகையிரத பாதையில் பொல்கஹவெல நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவை பராமரிப்பு காரணமாக கேகாலை – பொல்கஹவெல வீதி ஜூன் 15 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் ஜூன் 18 ஆம் திகதி காலை 7.00 மணி வரை மூடப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அந்த வீதிகளின் ஊடாக செல்லும் வாகன சாரதிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் கடும் சட்ட நடவடிக்கை

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய...

சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் மீண்டும் சேவையில்

முன்னர் சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் சேர்க்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...